அரசு கல்லூரிகளின் நிலை 4

மாணவர் சேர்க்கையை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது. எங்கும் சில பிற்போக்காளர்கள், அவநம்பிக்கை கொண்டோர், சுயநலம் மிக்கோர், அற்பர்கள் இருக்கத்தான் செய்வர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேலை குறையும் என்று கருதும் மனநிலை கொண்ட ஆசிரியர்கள் உண்டு;…

3 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 3

பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் நிதிநிலையை அதிகரிக்க இன்னொரு முக்கியமான வழி மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. கிராமத்து மாணவர்களுக்குச் சில படிப்புகளைப் பற்றித் தெரியாது. ஆகவே அவற்றின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். அப்படிப்புகளின் சிறப்பையும் பயின்றால் கிடைக்கும்…

2 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 2

அரசு கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஏதோ ஒருவகையில் அரசாங்கம் புதிய கட்டிடங்களைக் கட்டுகிறது. அதனால் துப்புரவுப் பணிச்சுமை கூடிக் கொண்டே செல்கிறது. நான் பணியாற்றிய கல்லூரியில் மூன்று பணியாளர்கள் மட்டும் இருந்தனர். இரண்டாயிரம் மாணவர்கள் பயிலும் கல்லூரி; ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த…

1 Comment

அரசு கல்லூரிகளின் நிலை 1

’அறம்’ இணைய இதழில் 24 ஏப்ரல் 2025 அன்று பேராசிரியர் கி.கதிரவன் என்பார் எழுதிய ‘கல்லா கட்டும் அரசு கல்லூரி முதல்வர்கள்’ என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. கி.கதிரவன் எக்கல்லூரியில் பணியாற்றுகிறார் உள்ளிட்ட எந்த விவரமும் இல்லை. அரசு கல்லூரியில் பணியாற்றுபவராக இருப்பின்…

5 Comments

நானும் சபிக்கிறேன்!

சமீபத்தில் எழுத்தாளர் வண்ணநிலவன் தம் முகநூல் பதிவில்  ‘பாராளுமன்றம் என்பது தவறு. பார் என்றால் உலகம் என்று பொருள். நாட்டை ஆளும் மன்றம், நாடாளுமன்றம் என்பதே சரியானது’ (23-04-25) என்று எழுதியிருந்தார். அதன்பின் தேடிய போது வேறு சிலரும் இது தொடர்பாகச்…

3 Comments

கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 2

ஆனந்தவிகடன் (01-05-1938) இதழிலிருந்து கண்டெடுத்த கவிதையின் முழுவடிவம் இது: “கள்ளு போச்சு, கருப்பி இருக்கா!”  -சேலம் ஜில்லாவில் ஒரு காட்சி – கள்ளில்லாமெ கொஞ்சநாளா கெரக்கந்தாண்டா இருந்துச்சு செள்ளெப்புடிச்ச சனியன் நெனப்பு ரொம்ப நாளுப் போவல்லே! (1) வெளக்கேத்தி வூடுவந்தா புயுக்கிவேறே…

1 Comment

கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 1

தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் 27 ஏப்ரல் 1944 அன்று இறந்தார். இன்று அவரது எண்பத்தொன்றாம் நினைவு நாள். இந்நாளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். காரணம் இருக்கிறது. தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் கவிதைகளைத் தொகுத்துக்…

2 Comments