தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 1

சமீபமாகத் தமிழ் வழிக் கல்வி தொடர்பான அக்கறை ஒன்றிய அரசுக்குக் கூடியிருக்கிறது. பொறியியல் கல்வியைத் தமிழில் படிக்க ஏற்பாடு செய்யவில்லை என்று உள்துறை அமைச்சர் சொன்னார். ஏற்கனவே தமிழில் பொறியியல் படிப்புகள் இருக்கின்றன, விரும்பும் மாணவர்கள் அதைத் தேர்வு செய்து சேர…

2 Comments

வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 2

நாட்குறிப்பிலிருந்து சில சொற்களைப் பார்க்கலாம். ‘இனிமேல் உம் மீது சண்டை போட்டுக் கத்தி எடுப்பதில்லை என்று நாம் உமக்கு வார்த்தைப்பாடு கொடுக்கச் சொல்கிறோம்’ (ப.192). இதில்  ‘வார்த்தைப்பாடு’ என்னும் சொல் இன்றைய வழக்கில் ‘உறுதிமொழி’ என்பதைக் குறிக்கிறது. உறுதிமொழி எப்போது வழக்கிற்கு…

0 Comments

வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 1

பிரெஞ்சுக் காலனியாக புதுச்சேரி இருந்த காலத்தில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராகப்  (துபாஷி) பணியாற்றிய ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 – 1761) அவர்கள் 1735ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்தும் இடையிடை விட்டும் நாட்குறிப்பு எழுதியுள்ளார். புதுச்சேரி,…

2 Comments

தமிழில் கையொப்பம் 2 : ’நீங்கள் தமிழர் இல்லையா?’

அரசு கல்லூரி முதல்வராக நான்காண்டுகள் பணியாற்றினேன். தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்பதை அதிகார நிலையில் எடுத்துச் சொல்வதற்கு வாய்த்தது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அளிக்கும் கடிதங்கள், விடுப்பு விண்ணப்பங்களில் தமிழ்க் கையொப்பம் இருக்கிறதா எனக் கவனிப்பேன். இல்லை என்றால் திருப்பி அனுப்பிவிடுவேன்.…

2 Comments

தமிழில் கையொப்பம் 1 : ‘வரிவடிவம் கிடையாதா?’

தமிழ்நாட்டிற்கு வந்து பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைத்திருக்கும் பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழி தொடர்பாக இருசெய்திகளைப் பேசியிருக்கிறார். முதலாவது, தமிழ் வழிக் கல்வி பற்றியது.  ‘ஏழை மாணவர்கள் எளிதாகப் படிக்க மருத்துவப் படிப்பைத் தமிழில் கொடுக்க வேண்டும்…

3 Comments

மீனாட்சிசுந்தர முகில் 2

பெருஞ்செல்வரான தேவராச பிள்ளைக்குத் தமிழ்க் கல்வியில் ஆர்வம் மிகுதி. செய்யுள் செய்ய வேண்டும் என்னும் விருப்பமும் இருந்தது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் சிறப்பைக் கேள்வியுற்று அவரைப் பெங்களூருக்கு வரவைத்துச் சில மாதங்கள் தங்க வைத்துக் கல்வி கற்றார். தம் மாணவர்களுடன்…

3 Comments

மீனாட்சிசுந்தர முகில் 1

(ஏப்ரல் 6 : மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்த நாள்.) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் (1815 – 1876) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர்; கவிஞர். அவர் எழுதியனவாக புராணங்கள் 22, காப்பியங்கள் 6, சிற்றிலக்கியங்கள் 45 என உ.வே.சாமிநாதையர் பட்டியலிடுகிறார்.…

2 Comments