தமிழில் கையொப்பம் 1 : ‘வரிவடிவம் கிடையாதா?’

தமிழ்நாட்டிற்கு வந்து பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைத்திருக்கும் பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழி தொடர்பாக இருசெய்திகளைப் பேசியிருக்கிறார். முதலாவது, தமிழ் வழிக் கல்வி பற்றியது.  ‘ஏழை மாணவர்கள் எளிதாகப் படிக்க மருத்துவப் படிப்பைத் தமிழில் கொடுக்க வேண்டும்…

3 Comments

மீனாட்சிசுந்தர முகில் 2

பெருஞ்செல்வரான தேவராச பிள்ளைக்குத் தமிழ்க் கல்வியில் ஆர்வம் மிகுதி. செய்யுள் செய்ய வேண்டும் என்னும் விருப்பமும் இருந்தது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் சிறப்பைக் கேள்வியுற்று அவரைப் பெங்களூருக்கு வரவைத்துச் சில மாதங்கள் தங்க வைத்துக் கல்வி கற்றார். தம் மாணவர்களுடன்…

3 Comments

மீனாட்சிசுந்தர முகில் 1

(ஏப்ரல் 6 : மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்த நாள்.) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் (1815 – 1876) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர்; கவிஞர். அவர் எழுதியனவாக புராணங்கள் 22, காப்பியங்கள் 6, சிற்றிலக்கியங்கள் 45 என உ.வே.சாமிநாதையர் பட்டியலிடுகிறார்.…

2 Comments

செபக கருத்தரங்கு 4

(தொடர்ச்சி) இருள் பரவிய கடற்கரை டி.எம்.கிருஷ்ணாவின் உரையைத் அடுத்து ஓர் அமர்வும் நிறைவு விழாவும் இருந்தன. கருத்தரங்க நிறைவுரை கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள். அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளியரும் இனியருமாகிய அவர் என் மேல் கொண்ட அன்பின் காரணமாக நிகழ்வுக்கு வர ஒத்துக்…

2 Comments

செபக கருத்தரங்கு 3

பேராற்றல் கண்ட வியப்பு முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் பழ.அதியமான். தலைமையுரை ஆற்றுவது மதிப்பிற்குரியது, அதே சமயம் தயாரிப்பு தேவையில்லாதது என்று நினைப்பதும் உண்டு. ஆனால் அதியமான் அவ்வியல்பை மீறித் தயாரிப்புடன் எழுதி எடுத்து வந்து ஆய்வுரை ஆற்றினார். பெரியார் ஆய்வாளருக்கு…

4 Comments

செபக கருத்தரங்கு – 2

நவீன இலக்கியமும் கல்விப் புலமும் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி) வழக்கமாகப் பிப்ரவரி என்றால் பல்கலைக்கழகங்களில்  கருத்தரங்க மாதம் என்று பொருள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அறக்கட்டளைகள் உள்ளன. அவற்றுக்கான சொற்பொழிவுகளும் நடைபெறும். ய.மணிகண்டனுக்கு நாளொரு சொற்பொழிவு, கருத்தரங்கு என்று தொடர் நிகழ்வுகள்.…

2 Comments

செபக கருத்தரங்கு 1

தமிழ் ஒன்றே தம் நலம் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. யாப்பு, பாரதிதாசன், பாரதி எனத் தம் ஆய்வுப் புலங்களை விரித்துப் பல நூல்களை எழுதியவர். இலக்கிய ஆய்வில் புதிய…

2 Comments