போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது
கம்பராமாயணத்தைப் போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதன் கவிச்சுவை, சொல்திறன், யாப்பிலக்கணப் புலமை, விரிந்த பார்வை முதலியவற்றுக்காகப் போற்றிப் பயில்பவன் நான். கம்பரின் கருத்துக்களைப் பொருத்தவரை இருவிதமாகக் காணலாம். சில கருத்துக்களில் காலத்தை அனுசரித்துச் சென்றிருக்கிறார். சிலவற்றில் காலத்தை மீறிச்…