போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது

கம்பராமாயணத்தைப் போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதன் கவிச்சுவை, சொல்திறன், யாப்பிலக்கணப் புலமை, விரிந்த பார்வை முதலியவற்றுக்காகப் போற்றிப் பயில்பவன் நான். கம்பரின் கருத்துக்களைப் பொருத்தவரை இருவிதமாகக் காணலாம். சில கருத்துக்களில் காலத்தை அனுசரித்துச் சென்றிருக்கிறார். சிலவற்றில் காலத்தை மீறிச்…

0 Comments

வெளிமுகமை மூலம் பணியமர்த்துவது சரியா?

(குறிப்பு:   ‘அரசு கல்லூரிகளின் நிலை’ என்னும் தலைப்பில்  ஆறு நாட்களாக எழுதி வந்தேன். பெரிய கட்டுரையாக இருப்பின் வாசிப்போருக்குச் சிரமமாக இருக்கும் என்பதால் பிரித்துப் பிரித்து வெளியிட்டேன். அது எழுத எனக்கும் வசதியாக இருந்தது. கல்லூரி ஆசிரியர்கள் பலரும் பொதுவாசகர்களும் ஆர்வமாக…

1 Comment

நல்லதம்பி என்னும் நல்ல மனம்

எப்போதும் வியப்புக்குரிய மனிதர்கள் சிலர்தான். சிலரது அறிவு வியப்புத் தரும். சிலரது உழைப்பு வியப்புத் தரும். சிலரது செயல்கள் வியப்பாகும். சிலரது பண்புகள் வியப்பாகும். வியப்புக்கு எத்தனையோ காரணங்கள். நாம் சோர்வுறும் போது வியப்பான சிலரை நினைத்துக் கொண்டால் சோர்வு பறந்தோடிப்…

2 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 6

ஓர் ஆசிரியர் கேட்டார், ‘மாணவர் சேர்க்கைப் பணியில் நாங்கள் ஈடுபடுவதால்தானே பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு நிதி வருகிறது. எங்களுக்குத் தேநீர்கூட வாங்கிக் கொடுக்க மாட்டீர்களா?’ ஊதியம் குறைவாக உள்ள ஆசிரியர் கேட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர் நிரந்தர ஆசிரியர். ‘அறம்’ கட்டுரை சொல்வது…

5 Comments
Read more about the article அரசு கல்லூரிகளின் நிலை 5
Graduation College School Degree Successful Concept

அரசு கல்லூரிகளின் நிலை 5

பெற்றோர் ஆசிரியர் கழக நிதி நிலை உயர்ந்தால் அதைக் கொண்டு கல்லூரிக்குச் சில நன்மைகளைச் செய்ய முடியும். கூடுதல் மாணவர்கள் படித்து வெளியேறினால் முன்னாள் மாணவர் சங்கமும் சிறப்பாகவும் நிதி வசதியுடனும் செயல்பட முடியும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதோடு…

2 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 4

மாணவர் சேர்க்கையை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது. எங்கும் சில பிற்போக்காளர்கள், அவநம்பிக்கை கொண்டோர், சுயநலம் மிக்கோர், அற்பர்கள் இருக்கத்தான் செய்வர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேலை குறையும் என்று கருதும் மனநிலை கொண்ட ஆசிரியர்கள் உண்டு;…

3 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 3

பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் நிதிநிலையை அதிகரிக்க இன்னொரு முக்கியமான வழி மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. கிராமத்து மாணவர்களுக்குச் சில படிப்புகளைப் பற்றித் தெரியாது. ஆகவே அவற்றின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். அப்படிப்புகளின் சிறப்பையும் பயின்றால் கிடைக்கும்…

2 Comments