என் ஆசிரியர் : 3

உருவம் மங்கவில்லை (தொடர்ச்சி) அவர் பங்குதாரராக இருந்த சுயநிதிப் பள்ளியில் என் அண்ணன் மகள் +2 பயின்றார். அவளைச் சேர்ப்பதற்காகச் சென்றபோதுதான் ‘அவர் என் ஆசிரியர் இல்லை’ என்று தோன்றியது. அப்பள்ளி தொடங்கிய காலத்தில் மருத்துவக் கல்வியில் சேர்வதற்குக் கிராமப்புற இடஒதுக்கீடு…

1 Comment

என் ஆசிரியர் : 2

இனிய முகம் (தொடர்ச்சி) பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுக்கான வேதியியல் ஆசிரியர் துணைத் தலைமையாசிரியராகவும் இருந்தார். அதனால் அவருக்கு நிர்வாக வேலைகள் ஏராளம். மேலும் அவர் பட்டதாரி ஆசிரியராக இருந்து முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர். +2 பாடங்களை அவரால் சரியாக…

1 Comment

என் ஆசிரியர் : 1

கடுகு சிறிது; காரம் பெரிது ஓர் ஆசிரியரின் இயல்புகளும் அவர் பாடம் சொல்லும் முறையும் பிடித்துவிட்டால் அந்தப் பாடத்திலும் பேரார்வம் தோன்றிவிடும். இளவயதில் இருந்து தமிழ்ப்பாடம் மட்டுமே எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பாடநூலில் இருக்கும் எல்லாச் செய்யுள்களையும் மனனம் செய்துவிடுவேன். குறிப்பு…

4 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 6

ஓர் ஆசிரியர் கேட்டார், ‘மாணவர் சேர்க்கைப் பணியில் நாங்கள் ஈடுபடுவதால்தானே பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு நிதி வருகிறது. எங்களுக்குத் தேநீர்கூட வாங்கிக் கொடுக்க மாட்டீர்களா?’ ஊதியம் குறைவாக உள்ள ஆசிரியர் கேட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர் நிரந்தர ஆசிரியர். ‘அறம்’ கட்டுரை சொல்வது…

6 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 4

மாணவர் சேர்க்கையை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு நன்றாகவே இருந்தது. எங்கும் சில பிற்போக்காளர்கள், அவநம்பிக்கை கொண்டோர், சுயநலம் மிக்கோர், அற்பர்கள் இருக்கத்தான் செய்வர். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தால் வேலை குறையும் என்று கருதும் மனநிலை கொண்ட ஆசிரியர்கள் உண்டு;…

3 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 3

பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் நிதிநிலையை அதிகரிக்க இன்னொரு முக்கியமான வழி மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. கிராமத்து மாணவர்களுக்குச் சில படிப்புகளைப் பற்றித் தெரியாது. ஆகவே அவற்றின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். அப்படிப்புகளின் சிறப்பையும் பயின்றால் கிடைக்கும்…

2 Comments

அரசு கல்லூரிகளின் நிலை 2

அரசு கல்லூரிகளில் ஆண்டுதோறும் ஏதோ ஒருவகையில் அரசாங்கம் புதிய கட்டிடங்களைக் கட்டுகிறது. அதனால் துப்புரவுப் பணிச்சுமை கூடிக் கொண்டே செல்கிறது. நான் பணியாற்றிய கல்லூரியில் மூன்று பணியாளர்கள் மட்டும் இருந்தனர். இரண்டாயிரம் மாணவர்கள் பயிலும் கல்லூரி; ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த…

1 Comment