அப்பேர்ப்பட்ட ஆசிரியர் – 2

ஆசிரியரின் சொந்த வாழ்க்கைப் பிரச்சினை எதுவானால் மாணவருக்கு என்ன? எங்கள் எட்டாம் வகுப்பு ஆசிரியர் அறிவியல் பாடத்தை மிக எளிமையாகச் சொல்லிக் கொடுப்பார். மரத்திலான ஸ்டேண்டில் நிறுத்தி வைத்த கரும்பலகைதான் எங்கள் வகுப்பில் இருந்தது. மூன்று துண்டுகளை இணைத்த கரும்பலகை. ஊமத்தை…

5 Comments

அப்பேர்ப்பட்ட ஆசிரியர் – 1

என் உயர்நிலைப் பள்ளிப் படிப்புக் காலத்தில் பல ஆசிரியர்கள் நன்றாகப் பாடம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் மாணவர்களை நன்றாக நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது. சிலரை நினைத்தால் கடுகடு முகங்களே முன்னால் வருகின்றன. சிலர் எதிரில் வந்தால் ஓடி ஒளிந்து கொள்வோம். பள்ளிக்கு வெளியில் எங்காவது காண…

1 Comment

இட ஒதுக்கீட்டு விழிப்புணர்வு

அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் ஊர் மாணவர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயில்பவர்கள். அரசுப் பள்ளியில் இருக்கும் ஆங்கில வழிப் படிப்பில் பயில்வதாகப் பலர் சொன்னார்கள். 2013-2014ஆம் கல்வியாண்டில்  அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப்…

5 Comments

இலயோலா கல்லூரி: கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்

சென்னை, இலயோலா கல்லூரிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் வாய்ப்பு அமைந்தது. 1990களில் சென்னைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது இலயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள மேத்தா நகரில் தங்கியிருந்தேன். இலயோலாவில் பயின்ற மாணவர்கள் சிலர் நண்பர்களாக இருந்தனர். அவர்களைக் காணவும் ஏதேனும்…

4 Comments

எங்கள் டீச்சர்

ஆசிரியர்களைப் பற்றிக் குறை கூறியே எழுதுகிறேன் என்று பலர் கூறுகின்றனர். பெரும்பான்மையோர் மோசமாக இருப்பதால் அப்படி எழுத நேர்கிறது. நல்லாசிரியர்கள் பலரை அறிவேன். அரசு தரும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களைச் சொல்லவில்லை. பெறாமலும் இருக்கும் நல்லாசிரியர்கள். நல்லாசிரியர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி…

6 Comments

சலபதி : அகராதிக் கதைகள்

  புதுக்கவிதை முன்னோடியாகிய ந.பிச்சமூர்த்திகூடக் கலைக்களஞ்சியத்தில் கட்டுரை எழுதியுள்ளார். ஒருபொருளில் கட்டுரை எழுதப் பொருத்தமானவர் யார் எனத் தேர்ந்தெடுத்து எழுதி வாங்கியுள்ளனர். மணிக்கொடி இதழுக்குப் பொறுப்பேற்றுப் புதுமைப்பித்தன், கு.ப.ரா. உள்ளிட்ட பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும் சிறுகதைகளை வெளியிட்டும் முக்கியமான இலக்கியப் பணியைச்…

1 Comment

பொதுவெளி தரும் அச்சம்

  (அரசு கல்லூரியில் பணியாற்றிய அனுபவங்களை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘காதல் சரி என்றால் சாதி தப்பு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.) ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு…

5 Comments