பிள்ளைக் கிறுக்கல்
பழந்தமிழ் இலக்கிய நூல்களில் இடம்பெறும் ஒருகூறு அவையடக்கம். கடவுள் வாழ்த்து அல்லது காப்புப் பகுதிக்கு அடுத்து அவையடக்கத்தை வைப்பது மரபு. கவிஞர் தம்மைத் தாழ்த்திக் கொண்டு பொதுவில் பேசுவதாக அமைவதுதான் அவையடக்கம். இதை இன்று தன்னடக்கம் என்று சொல்கிறோம். இதற்குச்…