கேள்வி – பதில் 1

நீர்வழிப் படூஉம் புணை எங்கள் ஐயா என்று உங்களின் மாணவர்கள் உங்களைப்பற்றிக் கட்டுரைகள் தந்திருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் இப்படி ஒரு நூல், இப்படி ஒரு ஆசிரியர் வருவதென்பது கானல் நீர்தான் என்று தோன்றுகிறதே? அந்த மாணவர்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?…

2 Comments

பச்சைமைக் கையொப்பம்

சென்னை சென்றால் நண்பரும் மாநிலக் கல்லூரி முதல்வருமான இரா.இராமனிடம் (கல்யாணராமன்) இருந்து தப்பிப்பது கடினம். மிகப் பெரும் இலக்கியப் பணிகளை எல்லாம் போகிறபோக்கில் செய்துவிடும் ஆற்றல் பெற்றவர். ஆத்மாநாம் கவிதைகள் பற்றிய விமர்சன நூல், தி.ஜானகிராமன் படைப்புகள் குறித்த கட்டுரைகளின் பெருந்தொகுப்பு ஆகியவற்றை…

3 Comments

இட ஒதுக்கீட்டு விழிப்புணர்வு

அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் ஊர் மாணவர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயில்பவர்கள். அரசுப் பள்ளியில் இருக்கும் ஆங்கில வழிப் படிப்பில் பயில்வதாகப் பலர் சொன்னார்கள். 2013-2014ஆம் கல்வியாண்டில்  அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப்…

5 Comments

இலயோலா கல்லூரி: கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்

சென்னை, இலயோலா கல்லூரிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் வாய்ப்பு அமைந்தது. 1990களில் சென்னைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது இலயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள மேத்தா நகரில் தங்கியிருந்தேன். இலயோலாவில் பயின்ற மாணவர்கள் சிலர் நண்பர்களாக இருந்தனர். அவர்களைக் காணவும் ஏதேனும்…

4 Comments

தயக்கமின்றி நடந்த உரையாடல்

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஜனவரி 6 அன்று ‘வாடிவாசல் – சித்திரக்கதை’ நூல் வெளியீடு முடிந்ததும் கண்ணன், சலபதி, அப்புபன் ஆகியோருடன் இரவு விருந்து உண்டு முடித்து அங்கிருந்து திருச்சி ரயிலைப் பிடித்தேன். ஜனவரி 7, 8 ஆகிய இருநாட்கள் திருச்சியில்…

3 Comments

இரகசியம் பற்றிய கேள்விகள்

  ('என் வாழ்வனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாகப் ‘பாதி மலையேறுன பாதகரு’ நூல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.) ‘மாதொருபாகன்’ நாவல் சர்ச்சையில் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்த மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் ‘நீங்கள்…

0 Comments

பொதுவெளி தரும் அச்சம்

  (அரசு கல்லூரியில் பணியாற்றிய அனுபவங்களை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘காதல் சரி என்றால் சாதி தப்பு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.) ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு…

5 Comments