கேள்வி – பதில் 1
நீர்வழிப் படூஉம் புணை எங்கள் ஐயா என்று உங்களின் மாணவர்கள் உங்களைப்பற்றிக் கட்டுரைகள் தந்திருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் இப்படி ஒரு நூல், இப்படி ஒரு ஆசிரியர் வருவதென்பது கானல் நீர்தான் என்று தோன்றுகிறதே? அந்த மாணவர்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?…